தன்னறம், இல்லறம், சமூக அறம் ஆகியவற்றை பரப்புவதற்காக அறத்தின் குரல் என்ற திட்டத்தை நடத்துகிறோம். ஒவ்வொரு தமிழனும் இந்த அறங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தனிப்பட்ட அறநெறிகள் மற்றும் ஒழுக்க மதிப்புகள்.
குடும்ப மதிப்புகள் மற்றும் உறவுகள்.
சமூக பொறுப்பு மற்றும் சமூக அறநெறிகள்.



